கண்ணூறு கழிந்ததடி சகியே காலம் சிறக்குதடி !
என் கண்ணூறு கழிந்திடினும் கணவா!
உன் கண்ணூறு முடியவில்லை !
அதனால் கண்ணூறு கழித்து உனை நான்
எதிர்பார்த்துக் கடிதெனக் காத்திருப்பேன்!
இருவரும் ஒருமித்துப் பார்த்திருப்போம்!
காலம் சிறந்து பின் ,வாழ்வும் சிறக்குமடா!
No comments:
Post a Comment