Saturday, November 29, 2014

எழில் தவழும்  அவள் முகத்தில் ஆர்வம் ஒளிரும்!



எழில் தவழும்  அவள் முகத்தில் ஆர்வம் ஒளிரும்!
பழகிய அவன் தரும் பரிசினால், அவள் முகம் மலரும் !
அழகிய வதனத்தின் மலர்விலோ  அவன் இதயம் குளிரும்!
அழைத்து அவர்களை,  வாழ்த்த எம் மனம் விழையும்!

ezhil thavazhum aval mukaththil aarvam olirum!
pazhakiya avan tharum parisinaal aval mukam malarum!
azhakiya vathanaththin malarvilo avan ithayam kulirum!
azhaiththu avarkalai vaazhththa   em manam vizhaiyum!

No comments:

Post a Comment