Sivarany's Writing
Tuesday, November 25, 2014
இவள் இதழ்களில் புன்சிரிப்பு! இதயத்தில் அவன் நினைப்பு!
பார்வையில் ஒரு வனப்பு! தேடுவதோ அவன் சிரிப்பு!
தற்போது இவை மறைப்பு! நடப்பதோ உணர்வுகளின் வெடிப்பு!
கற்றபின் வரும் நிலைப்பு! காத்திருப்போம் அதை நினைத்து!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment