EPIOSDE-438
அத்தியாயம்-438
இன்றைய அத்தியாயம் ஒரு உணர்வுபூர்வமான ,பல முக்கியமான
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயங்களை ,ரசிகர்களின் முன்னிலையில்
வைத்தது போன்ற அத்தியாயமாக இருந்தது!
காட்சி -1
பவித்திராவும் அஷ்வினும் கார்த்திக்,ராஜியின் எதிர்கால வாழ்க்கை பற்றிய
சர்ச்சையில் ஈடுபட்டிருக்கும் போதுஅன்பு மாமாவின் குறுக்கீடும்,
அவர்,கார்த்திக் ராஜியின் காதல் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டதைக் கூறி அவர்கள் ஒருபோதும் பிரிந்து வாழக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்வது மிகவும் நன்றாகவே இருக்கிறது!
அன்புமாமாவின் நடிப்பும் அற்புதமாக இருக்கிறது!
பின்னர் ராஜிக்கு ,அவளது சிநேகிதியாக இருக்கும் வக்கீலிடம் இருந்து
வரும் தொலை பேசியழைப்பில் இருந்து சட்டரீதியாக இருவரும் விவாகரத்துச் செய்யமுன்னர் அவர்களது தற்போதைய நிலை குறித்து
ஆலோசகர்களிடம் கலந்து உரையாடி நிறை குறைகளைத் தெரிந்து
வாழ்க்கையில் முன்னேற அது வழி செய்யும் என்பதைப் பற்றி ,
அறிந்து கொண்டு அதை கார்த்திக்கிடம் அறிவிக்கின்றாள்!
முதலில் இவையெல்லாம் தேவையில்லாமலே விவாக ரத்துக்கு
நேராகவே செல்லலாம் என்ற நிலைமாறி இப்போது சட்டத்துக்கு அடங்கி நடந்தால் தான் விவாகரத்து தங்கு தடையின்றி குறிப்பிட்ட நேரத்தில் நடக்கு மென்பது ராஜியின் விளக்கம்.
அதனால் அதை கார்த்திக்கு சொல்லி அவனது பதிலை எதிர்பார்த்தே
அவனைச் சந்திக்க வந்திருந்தாள்!
அவளது வேண்டுகோளைக் கேட்டதும் ,கார்த்திக் ஒருகணம் தயங்கினாலும்,
பிறகு சமாளித்துக் கொண்டு ராஜி விரும்புவதையே தானும் செய்ய விரும்புவதாகக் கூறுகிறான்!
ராஜிக்கு அவனது தயக்கமும்,அவனது முக பாவனையும்,அவனது தயங்கிய பேச்சும் ஏதோ ஒரு உறுத்தலைக் கொடுத்ததால் "ஏன் ஒருமாதிரியாகப் பதில் சொல்லுகிறாய் உனக்கு இதிலே விருப்ப மில்லையா" என்று கேட்கிறாள்.
ஆனால் அவனோ அவளது கேள்விக்கு பதில் வைத்திருந்தாலும்,சாதுரியமாக
அவளுக்கு , சாதகமான பதிலைச் சொல்வதுடன்,முன்னர் மாதிரி அவளை எதிர்த்துப் பேசவோ,அவளுடன் பிடிக்க வோ தனக்கு விருப்பமில்லை என்பதையும் கூறுகிறான்.
அவளது கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு தானும் தன்னைத் திருத்திக்கொள்ள முயல்கிறேன் என்கின்றான்!
ராஜி ஒரு நிமிடம் இதைக் கேட்டு ,அவனது மாற்றத்தை கண்டு ஆச்சர்யப் படுகின்றாள்!
பின்னர் ஆலோசகரிடம் போவதற்கு நேரம் குறித்து விட்டு அவனை அழைப் பதாகச் சொல்லிவிட்டு அறையை விட்டு நீங்குகிறாள்
கார்த்தி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்!
காட்சி-2
பவித்திராவும் அஷ்வினும் ஒருவருக் கொருவர் மறுபடியும் கார்த்திக் ராஜி பற்றி சர்ச்சையில் ஈடுபடுகின்றனர்!
பவித்திரா முழ மூச்சாக கார்த்திக் ராஜியை சேர்த்து வைப்பதற்கான
முழு முயற்சியில் இறங்கப் போவதாகக் கூறுகிறாள்.
அஷ்வின் அதற்கு எதிர்மாறாக அவளை அவர்களது வாழ்வில் மூக்கை நுழைக்க வேண்டாமென்று திட்டுகிறான்!
இருவரும் வாக்குவாதப் பட்டு பின்னர் பவித்ரா ராஜியின் குழுவில் உள்ள அவளது நலம் விரும்பி ஒருவருடன் சேர்ந்து இவர்களை சேர்த்து வைக்கும் வேலையைச் செய்யப் போவாதகவும் சூளுரைக்கின்றாள்
காட்சி -3
ராஜி விஷ்ணு காட்சி!
மிகவும் நகைச் சுவையாகத் தொடங்கி விஷ்ணு மிக உணர்வுபூர்வமாக கார்த்திகைப் பற்றி புழுகுவதும் ,கடைசியில் தனது மனமாற்றம்,சந்தோசம் எல்லாற்றுக்கும் கார்த்திக்கும்.தானும் சேர்த்ததே காரணம் என்கின்றான்!
அத்துடன் நிற்காது அவளையும் கார்த்திக்கை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான்!
அவனது வேண்டுகளைப் பற்றி அவன் சென்றதும் ராஜி யோசித்துக் கொண்டே நிற்கின்றாள்!
காட்சி -4
இதுவே கடைசிக் காட்சியாகும்!
இதில் ராஜியை அழைத்துக் கொண்டு வக்கீலிடம் செல்ல கார்த்திக் வருகிறான்
ராஜி பெருத்த யோசனையுடன் தனியே நிற்கின்றாள் !
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுகின்றனர்!
கார்த்திக் ராஜியை வரும்படி அழைக்கின்றான் .....!
அத்துடன் காட்சி முடிகிறது!
நாளை என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்!
மீண்டும் ,,,ஆசிகளுடன்!
அத்தியாயம்-438
இன்றைய அத்தியாயம் ஒரு உணர்வுபூர்வமான ,பல முக்கியமான
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயங்களை ,ரசிகர்களின் முன்னிலையில்
வைத்தது போன்ற அத்தியாயமாக இருந்தது!
காட்சி -1
பவித்திராவும் அஷ்வினும் கார்த்திக்,ராஜியின் எதிர்கால வாழ்க்கை பற்றிய
சர்ச்சையில் ஈடுபட்டிருக்கும் போதுஅன்பு மாமாவின் குறுக்கீடும்,
அவர்,கார்த்திக் ராஜியின் காதல் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டதைக் கூறி அவர்கள் ஒருபோதும் பிரிந்து வாழக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்வது மிகவும் நன்றாகவே இருக்கிறது!
அன்புமாமாவின் நடிப்பும் அற்புதமாக இருக்கிறது!
பின்னர் ராஜிக்கு ,அவளது சிநேகிதியாக இருக்கும் வக்கீலிடம் இருந்து
வரும் தொலை பேசியழைப்பில் இருந்து சட்டரீதியாக இருவரும் விவாகரத்துச் செய்யமுன்னர் அவர்களது தற்போதைய நிலை குறித்து
ஆலோசகர்களிடம் கலந்து உரையாடி நிறை குறைகளைத் தெரிந்து
வாழ்க்கையில் முன்னேற அது வழி செய்யும் என்பதைப் பற்றி ,
அறிந்து கொண்டு அதை கார்த்திக்கிடம் அறிவிக்கின்றாள்!
முதலில் இவையெல்லாம் தேவையில்லாமலே விவாக ரத்துக்கு
நேராகவே செல்லலாம் என்ற நிலைமாறி இப்போது சட்டத்துக்கு அடங்கி நடந்தால் தான் விவாகரத்து தங்கு தடையின்றி குறிப்பிட்ட நேரத்தில் நடக்கு மென்பது ராஜியின் விளக்கம்.
அதனால் அதை கார்த்திக்கு சொல்லி அவனது பதிலை எதிர்பார்த்தே
அவனைச் சந்திக்க வந்திருந்தாள்!
அவளது வேண்டுகோளைக் கேட்டதும் ,கார்த்திக் ஒருகணம் தயங்கினாலும்,
பிறகு சமாளித்துக் கொண்டு ராஜி விரும்புவதையே தானும் செய்ய விரும்புவதாகக் கூறுகிறான்!
ராஜிக்கு அவனது தயக்கமும்,அவனது முக பாவனையும்,அவனது தயங்கிய பேச்சும் ஏதோ ஒரு உறுத்தலைக் கொடுத்ததால் "ஏன் ஒருமாதிரியாகப் பதில் சொல்லுகிறாய் உனக்கு இதிலே விருப்ப மில்லையா" என்று கேட்கிறாள்.
ஆனால் அவனோ அவளது கேள்விக்கு பதில் வைத்திருந்தாலும்,சாதுரியமாக
அவளுக்கு , சாதகமான பதிலைச் சொல்வதுடன்,முன்னர் மாதிரி அவளை எதிர்த்துப் பேசவோ,அவளுடன் பிடிக்க வோ தனக்கு விருப்பமில்லை என்பதையும் கூறுகிறான்.
அவளது கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு தானும் தன்னைத் திருத்திக்கொள்ள முயல்கிறேன் என்கின்றான்!
ராஜி ஒரு நிமிடம் இதைக் கேட்டு ,அவனது மாற்றத்தை கண்டு ஆச்சர்யப் படுகின்றாள்!
பின்னர் ஆலோசகரிடம் போவதற்கு நேரம் குறித்து விட்டு அவனை அழைப் பதாகச் சொல்லிவிட்டு அறையை விட்டு நீங்குகிறாள்
கார்த்தி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்!
காட்சி-2
பவித்திராவும் அஷ்வினும் ஒருவருக் கொருவர் மறுபடியும் கார்த்திக் ராஜி பற்றி சர்ச்சையில் ஈடுபடுகின்றனர்!
பவித்திரா முழ மூச்சாக கார்த்திக் ராஜியை சேர்த்து வைப்பதற்கான
முழு முயற்சியில் இறங்கப் போவதாகக் கூறுகிறாள்.
அஷ்வின் அதற்கு எதிர்மாறாக அவளை அவர்களது வாழ்வில் மூக்கை நுழைக்க வேண்டாமென்று திட்டுகிறான்!
இருவரும் வாக்குவாதப் பட்டு பின்னர் பவித்ரா ராஜியின் குழுவில் உள்ள அவளது நலம் விரும்பி ஒருவருடன் சேர்ந்து இவர்களை சேர்த்து வைக்கும் வேலையைச் செய்யப் போவாதகவும் சூளுரைக்கின்றாள்
காட்சி -3
ராஜி விஷ்ணு காட்சி!
மிகவும் நகைச் சுவையாகத் தொடங்கி விஷ்ணு மிக உணர்வுபூர்வமாக கார்த்திகைப் பற்றி புழுகுவதும் ,கடைசியில் தனது மனமாற்றம்,சந்தோசம் எல்லாற்றுக்கும் கார்த்திக்கும்.தானும் சேர்த்ததே காரணம் என்கின்றான்!
அத்துடன் நிற்காது அவளையும் கார்த்திக்கை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான்!
அவனது வேண்டுகளைப் பற்றி அவன் சென்றதும் ராஜி யோசித்துக் கொண்டே நிற்கின்றாள்!
காட்சி -4
இதுவே கடைசிக் காட்சியாகும்!
இதில் ராஜியை அழைத்துக் கொண்டு வக்கீலிடம் செல்ல கார்த்திக் வருகிறான்
ராஜி பெருத்த யோசனையுடன் தனியே நிற்கின்றாள் !
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுகின்றனர்!
கார்த்திக் ராஜியை வரும்படி அழைக்கின்றான் .....!
அத்துடன் காட்சி முடிகிறது!
நாளை என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்!
மீண்டும் ,,,ஆசிகளுடன்!
