Saturday, December 06, 2014

EPIOSDE-438
அத்தியாயம்-438

இன்றைய அத்தியாயம் ஒரு உணர்வுபூர்வமான ,பல முக்கியமான
ஆழ்ந்து சிந்திக்க  வேண்டிய விடயங்களை ,ரசிகர்களின் முன்னிலையில்
வைத்தது போன்ற  அத்தியாயமாக இருந்தது!

காட்சி -1

பவித்திராவும் அஷ்வினும்  கார்த்திக்,ராஜியின் எதிர்கால  வாழ்க்கை பற்றிய
சர்ச்சையில் ஈடுபட்டிருக்கும் போதுஅன்பு மாமாவின்  குறுக்கீடும்,
அவர்,கார்த்திக் ராஜியின் காதல் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டதைக் கூறி அவர்கள் ஒருபோதும் பிரிந்து வாழக் கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்வது மிகவும் நன்றாகவே இருக்கிறது!
அன்புமாமாவின் நடிப்பும் அற்புதமாக இருக்கிறது!

பின்னர் ராஜிக்கு ,அவளது சிநேகிதியாக இருக்கும் வக்கீலிடம்  இருந்து
வரும் தொலை  பேசியழைப்பில்  இருந்து சட்டரீதியாக இருவரும்  விவாகரத்துச் செய்யமுன்னர்  அவர்களது தற்போதைய நிலை குறித்து
ஆலோசகர்களிடம் கலந்து உரையாடி நிறை குறைகளைத் தெரிந்து
வாழ்க்கையில் முன்னேற அது வழி செய்யும் என்பதைப் பற்றி ,
 அறிந்து கொண்டு அதை கார்த்திக்கிடம் அறிவிக்கின்றாள்!
முதலில் இவையெல்லாம் தேவையில்லாமலே  விவாக ரத்துக்கு
நேராகவே செல்லலாம்  என்ற நிலைமாறி இப்போது சட்டத்துக்கு அடங்கி நடந்தால் தான் விவாகரத்து தங்கு தடையின்றி குறிப்பிட்ட நேரத்தில் நடக்கு மென்பது ராஜியின் விளக்கம்.
அதனால் அதை கார்த்திக்கு சொல்லி அவனது பதிலை எதிர்பார்த்தே
அவனைச் சந்திக்க வந்திருந்தாள்!
அவளது வேண்டுகோளைக் கேட்டதும் ,கார்த்திக் ஒருகணம் தயங்கினாலும்,
பிறகு சமாளித்துக் கொண்டு ராஜி விரும்புவதையே தானும் செய்ய விரும்புவதாகக் கூறுகிறான்!
ராஜிக்கு அவனது தயக்கமும்,அவனது முக பாவனையும்,அவனது தயங்கிய பேச்சும் ஏதோ ஒரு உறுத்தலைக் கொடுத்ததால் "ஏன் ஒருமாதிரியாகப் பதில் சொல்லுகிறாய் உனக்கு இதிலே விருப்ப மில்லையா" என்று கேட்கிறாள்.
ஆனால் அவனோ அவளது கேள்விக்கு பதில் வைத்திருந்தாலும்,சாதுரியமாக
அவளுக்கு , சாதகமான பதிலைச்  சொல்வதுடன்,முன்னர் மாதிரி அவளை எதிர்த்துப் பேசவோ,அவளுடன் பிடிக்க வோ தனக்கு விருப்பமில்லை என்பதையும் கூறுகிறான்.
அவளது கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு தானும் தன்னைத் திருத்திக்கொள்ள முயல்கிறேன் என்கின்றான்!
ராஜி ஒரு நிமிடம் இதைக் கேட்டு ,அவனது மாற்றத்தை கண்டு ஆச்சர்யப் படுகின்றாள்!
பின்னர் ஆலோசகரிடம் போவதற்கு நேரம் குறித்து விட்டு அவனை அழைப்  பதாகச் சொல்லிவிட்டு அறையை விட்டு நீங்குகிறாள்
கார்த்தி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்!

காட்சி-2
பவித்திராவும் அஷ்வினும் ஒருவருக் கொருவர் மறுபடியும் கார்த்திக் ராஜி பற்றி சர்ச்சையில் ஈடுபடுகின்றனர்!
பவித்திரா முழ மூச்சாக கார்த்திக்  ராஜியை சேர்த்து  வைப்பதற்கான
முழு முயற்சியில் இறங்கப் போவதாகக் கூறுகிறாள்.
அஷ்வின் அதற்கு எதிர்மாறாக அவளை அவர்களது வாழ்வில்  மூக்கை நுழைக்க வேண்டாமென்று திட்டுகிறான்!
இருவரும் வாக்குவாதப் பட்டு பின்னர் பவித்ரா  ராஜியின் குழுவில் உள்ள அவளது நலம் விரும்பி ஒருவருடன் சேர்ந்து இவர்களை சேர்த்து வைக்கும் வேலையைச் செய்யப் போவாதகவும் சூளுரைக்கின்றாள்  

காட்சி -3

ராஜி விஷ்ணு காட்சி!
மிகவும் நகைச் சுவையாகத் தொடங்கி விஷ்ணு மிக உணர்வுபூர்வமாக கார்த்திகைப்   பற்றி புழுகுவதும் ,கடைசியில்   தனது மனமாற்றம்,சந்தோசம் எல்லாற்றுக்கும் கார்த்திக்கும்.தானும் சேர்த்ததே காரணம் என்கின்றான்!
அத்துடன் நிற்காது அவளையும் கார்த்திக்கை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான்!
அவனது வேண்டுகளைப் பற்றி அவன் சென்றதும் ராஜி யோசித்துக்  கொண்டே நிற்கின்றாள்!

காட்சி -4

இதுவே கடைசிக் காட்சியாகும்!
இதில் ராஜியை அழைத்துக் கொண்டு வக்கீலிடம்  செல்ல கார்த்திக் வருகிறான்
ராஜி பெருத்த யோசனையுடன் தனியே நிற்கின்றாள் !
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுகின்றனர்!
கார்த்திக் ராஜியை வரும்படி அழைக்கின்றான் .....!
அத்துடன் காட்சி முடிகிறது!
நாளை என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்!

மீண்டும் ,,,ஆசிகளுடன்!
EPISODE-438 SUMMARY
It has been a wonderful episode which mainly exlpaining the current mood of V -data regarding the HERO and the HEROIN!
The talking point was about them all the way !
Anbu mama ,Pavithra and Aswin are dicussing about the forthcoming divorce proceedings!

Anbu mama is all for their reunion and he kept praising them and talked about their courtship and love to Ashvin and Paithra.
Pavithra wants to help karthik and Raji to get back together.
But Ashwin does not want anything to do with their personal lives!
He believes that if they decide to get a divorce they shoul do it and move on with their lives .
Pavithra was upset to hear that and she told him that she is going get together with someone who wants to help with the patch up from Rajis team in order to help them both.
Raji Karthik scene regarding the councelling was very well portrayed.
They were both at their best in acting to display their inner feelings and at the same time showing uneasiness towards displaying emotions ro face the forth coming councelling sessions!
It was a superb scene!
Raji ,Vishnu scene was wonderfully done too!
It ws nice to see Vishnu with his signature smile with so much life and innocence in it!
Raji was also mentioning it and she seemed very happy to see him like that too!
Vishnu was very happy to say to her that reunion with Karthik did the trick and he also urged her to do the same with Karthik and advised her to forgive him too!
Raji gave a soulful reaction to it and it was so nice to see her like that feeling for Karthik!
At the end after Vishnu met with her, Raji was all alone in the canteen .
Karthik walks in asking her to come with him to go and see the lawyer about setting up dates for legal councelling!!
They both looked at each other !
The glance seemed to say many things running in their heads about the whole situation!
But they did not say a word!
We will have to waitt and see what will happen with their final decision in the coming days !
Have a very good night!
EPISODE-437
அத்தியாயம் -437

இன்றைய அத்தியாயம் நட்பின் எல்லையை அதன் உண்மையான அர்த்தத்தை
எடுத்துக் காட்டுவதாக அமைந்தது!

காட்சி-1

தன்னைத்தானே பார்த்துக்கொள்ளுவேன் என்று  கசந்து பேசும் கார்த்திகை
விட்டு விட்டு போகாமல் தன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் படி விஷ்ணு கேட்கும் மிகவும்   உருக்கமான காட்சி!
கைகுலுக்கக் கேட்ட விஷ்ணுவை,சீண்டி விட்டு  தன் இருகைகளாலும் அணைத்துக்  கொள்ளும் கார்த்திக்கின் செய்கை விஷ்ணுவை மிக்க
சந்தோஷத்தில் ஆழ்த்துகின்றது!
இருவரும் ஒருவரை  ஏற்றுக் கொள்ளும் காட்சி மிக்க உன்னதமான காட்சியாகும்!
காட்சி-2
பின்னர்  அன்பு மாமா,கட்டை புலியுடன் சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர்
பேசி  தம்முடைய மனதில்லுள்ளதைஎல்லாம் கொட்டித் தீர்ப்பது மிகவும்
நன்றாகவே இருக்கிறது!
நகைச் சுவையுடன் சேர்த்து அருமையாக நண்பர்களின்  கோப தாபங்களை
தீர்த்து அவர்களை ஒன்று சேர்த்த முறை இயக்குனரின் திறமை என்று தான் சொல்லவேண்டும்!

காட்சி -3
மாதவியின் மனப் புழுக்கத்தை பற்றியது !

ராஜி ,கார்த்திக்கை தேடி வந்து அவனது கையை பிடித்துப் பார்ப்பதையும்
அவனை அக்கறையுடன் நலம் விசாரிப்பதை நேரே காண்கிறாள்.
அதை ஒட்டுக் கேட்பதையும் ,மறைந்திருந்து பார்ப்பதைக் கண்டு பவித்திரா அவளைத் தாறுமாறாகத் திட்டுவதோடு கார்த்திக்,ராஜி விடயத்தில் மூக்கை
நுழைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறாள்!
ஆனால் மாதவியோ அதைப்பற்றி அசட்டை செய்யாமல் விதண்டாவாதம் கதைப்பதோடு பவித்திராவிடம்,ராஜியைப் பற்றியும்  அவதூறாகப் பேசுவதுடன்,ராஜி தனக்கும், கார்த்திக்கும் இடையில் உள்ள உறவில் குறுக்கிடுவதாகவும் முறையிடுகிறாள்.
அதைக் கேட்டு பவித்திராவுக்கு மாதவியின் முட்டாள்தனத்தை எண்ணி
சிரிப்பு வருகிறது!
அவள் சிரிப்பதைக் கண்டு கோபமுறும் மாதவி ,எனக்கு சொல்லும் புத்திமதிகளை வேண்டுமென்றால் ராஜிக்குப் போய் சொல்லும் படியும்
சவால் விடுகிறாள்!

காட்சி -4
இந்தக் காட்சியில் கார்த்திக் ராஜிக்கு அண்மையில் வந்து கொண்டிருந்த அனாமதேய தொலை பேசி அழைப்புக்களை பற்றி மிக மும்மரமாக விசாரிக்கத் தொடங்குகிறான்!
அந்த நபர் யார் என்பது  தெரிந்தும் அன்புமாமா அதை கார்த்திக்கு சொல்ல மறுக்கின்றார்.
ஆனால் ஏதோ விதமாக அது  அவர்களது அலுவலகத்திலேயே வேலை புரியும் சந்தோஷ் என்பதை கண்டு பிடித்து அவனையே எச்சரிப்பதுடன்
அவனை இந்த வேலை செய்வித்தவன் யார் என்பதையும் கண்டு பிடிப்பேன் என்று சந்தோஷையே எச்சரிக்கிறான்! 
கடைசிக் காட்சியில் கார்த்திக் சந்தோஷை எச்சரித்து விட்டுப் போன கையுடன் சந்தோஷுக்கு யாரோ தொலை பேசியில் அழைத்து கார்த்திக்கை பற்றி விசாரிப்பது போல காட்சி இருந்தது. அவனும்  தன்னை எங்கிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தவன்  கண்காணிப்பதை இட்டு  ஆச்சரியப் பட்டு இசாரிக்கின்ர மர்மத்துடன்  காட்சி முடிகிறது!
நாளை நடப்பதைப்  பார்ப்போம்!

மீண்டும் ஆசிகளுடன்!
EPISODE-437-SUMMARY
Good evening all!
It has been a wonderful episode with Karthik and Vishnu are getting back together with a lot of understanding and care between both of them.
The scene was magnificently done to show that how any strong friendship can survive all the turmoil and misunderstanding and come back with the display of showing, just the friendship nothing else!
They both acted superbly!
Mathavi and Pavithra scene was very good too!
That scene gave the viewers that Mathavi is in the wrong track to woo Karthik and most importantly,
to show that where Raji and Karthik are standing at the very moment .
Karthik,Raji scene was brilliantly done! The exchange of love and care was very short and very smooth too!
They acted very soulfully, as always and a treat to watch them together in a more pleasant situation!
Last scene was a twist in the story line!
Anbu maama seemed to have taken control of finding out the culprit who was making the phone calls to Raji and refused to tell Karthik who he was in order to avoid more troubles.
But it seemed that Karthik already knew the real culprit .
It turned out that Santhosh a fellow officer in V-data was the culprit but he was acting behalf of someone else!
The story continues…..!
Have a great night !

Monday, December 01, 2014

EPISODE-436 SUMMARY

Good evening all !
This has been a super episode which gloryfied the true friendship between Karthik and Vishnu!

Karthik has come to the rescue of his friend Vishnu from the thugs , who nearly killed Vishnu with a knife!
It seemed, the hero is back with his natural and spontaneous  instinct to save a life from danger of dying!
Karthik has certainly proved to Vishnu that Karthik will be there for him .
it seemed that Karthiks reaction was atready interwoven in his system and it will prevail his sincerity  towards  any situations like this.
The director has smartly portrayed this by making Karthiks charecter as the heroic figure.
On the other hand Vishnu was portrayed as realizing his friends true nature and the unconditional love he has for him.
He was overwhelmed with gratitude and full of praise for Karthik to do such a herioc act without thinking his own safety.

Vishnu told Raji about Karthiks reaction to the incident and she was verymuch taken by his act .
Nevertheless she was happy and the same time sad for what happened.
She also causioned Vishnu that Karthik has been always like this and also said to Vishnu that he should have called the police in the first place which  would have stopped all this unnecessary involvement  of Karthik.

Vishnu has pointed out that Karthik ,saved his life for only one reason and  that is out of true friendship.
he also begged Raji to go and see Karthik .
He promised to Raji he is never going back in his decision to patch up with Karthik regardless of how Karthik takes his decision.
Raji was in tears in her eyes to come to know that Karthik is hurt and needed stiches to his hand .
But she never seemed to have gone to see Karthik following the incident

On the otherhand , Mathavi and the team was there in Karthiks office and asking about the incident.
Karthik told them not to worry too much about him and asked them to leave the office.They all did except Mathavi!

Mathavi was really sad to see Karthik hurt .She was forcing herelf  in showing that she really cares for Karthik and kept wooing him until she helped him to loosen the bandage from his hand.
It seemed very irrittating to see her doing that and Karthik kept sayng  her to leave the room.
But Mathavi insisted on staying there with him and wanted to care for him there and in the future too.
Karthik seemed very uneasy with her wooing but he seemed not to hurt her feelings and  acnowledge her  likes for him in a very subtleway.
He is a very smart indvidual who iunderstands her wooing yet seemed to be handling her very well .
Mathavi was portrayed as many young employees who tend to have this kind of crush over their bosess and live in a dream world on their own
And they are the ones who get hurt duting the process.
Hppe fully Karthik will clear her thoughts in a positive way as he already mentiond to her in an  earliar episode.

Inthe last scene Vishnu trying to talk to Karthik and they both talked very sensibly in the start but when Vishnu kept asking Karthik for the reason for saving him, karthik did not come out right with his true feelings !
He said to Vishnu that he is still angry with him about the whole thing which happened in the past!

The freeze was the scene where Karthik is still not accepting and saying it in so many words about the very deep rooted friendship with Vishnu but  expressed that he wanted to keep away from him despite he knows very well that his frienship is for ever!
Karthik ,Vishu and Shruthy were superb in their roles and Anpumama also did his part very well.
Mathavi did her part very well too.

Overall it is a brilliant  episode !
Enjoy watching it yourselves and have a very  good night!
இதயம் இருக்கும்வரை .............!-.சிவராணி நிர்மலன்

பாகம்-2

"என்னம்மா அப்படியே திகைச்சுப் போய் நிக்கிறீங்க ?"என்று உண்மையாகவே
அரசன் என்ன சொல்லப் போகிறானோ என்று அப்படியே சிலை மாதிரி நின்ற
அம்மா தன்னை  சுதாகரித்துக் கொள்ள இரண்டு  மூன்று நிமிடங்கள் எடுத்தன !

தலையை ஒரு முறை குலுக்கிக் கொண்டு அரசனைக் கேள்விக் குறியுடன் பார்த்த  அம்மா "அரசன் ! என்னப்பா என்ன விஷயம் .தங்கச்சி சொல்லுறது சரியா ?"என்று கேட்டும் வைத்தாள் !
அம்மாவை அதிக நேரம் காக்க வைக்காதவன் போல "அம்மா அதெல்லாம்
ஒண்ணுமில்லைமா உங்களுக்கு சரளாவைத்  தெரியும்தானே நான் இன்றைக்கு உங்களோட
.




புன்னகை மன்னன்,மையல் கண்ணன் !
புன்சிரிப்பழகி,கயல் விழிக் கண்ணாள்!

இருவர் எழுப்பும் உணர்வுகளின் பாஷை!
அவர்கள் இதயங்களின் அதிர்வின் ஓசை!